அஸ்வெசும திட்டம் தொடர்பான புதிய தகவல்...!!
2025-12-03 19:02:12
அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
2025-12-03 19:02:12
அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
யாழில் இளைஞன் வெட்டிக்கொலை : ஆறு பேர் கைது...!
2025-12-02 22:13:00
யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
2025-12-02 22:13:00
யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்திய அணி 17 ஓட்டங்களால் வெற்றி...!
2025-12-02 15:03:27
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் விராட் கொஹ்லியின் அபார சதத்தின் மூலம் 17 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்திய அணி மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது.
2025-12-02 15:03:27
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் விராட் கொஹ்லியின் அபார சதத்தின் மூலம் 17 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்திய அணி மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது.
ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா...?
2025-12-02 14:48:15
தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனில் இருந்து கடந்த மாதம் நவம்பர் 8ஆம் தேதி முதல் பாடல் 'தளபதி கச்சேரி' வெளிவந்தது. அனிருத் இசையில் உருவான இந்த பாடல் பெரிதும் கொண்டாடப்பட்டது.
2025-12-02 14:48:15
தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனில் இருந்து கடந்த மாதம் நவம்பர் 8ஆம் தேதி முதல் பாடல் 'தளபதி கச்சேரி' வெளிவந்தது. அனிருத் இசையில் உருவான இந்த பாடல் பெரிதும் கொண்டாடப்பட்டது.
2025 நவம்பர் மாத புகையிரத பருவச் சீட்டு செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2025-12-02 14:43:15
நாடு முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலை காரணமாக, ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
2025-12-02 14:43:15
நாடு முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலை காரணமாக, ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சைகள் காலவரையின்றி ஒத்திவைப்பு..!
2025-12-02 14:34:37
நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் மற்றும் ஏனைய அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே அறிவித்துள்ளார்.
2025-12-02 14:34:37
நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் மற்றும் ஏனைய அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே அறிவித்துள்ளார்.
யாழில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள படகு சேவைகள்.
2025-12-01 20:17:06
யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவுக்கு பயணிப்பதற்கான போக்குவரத்து சேவைகள் மற்றும் படகு சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2025-12-01 20:17:06
யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவுக்கு பயணிப்பதற்கான போக்குவரத்து சேவைகள் மற்றும் படகு சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்..!
2025-12-01 20:05:22
பிரதான மார்க்கத்தில் இன்று 19 தொடருந்து சேவைகள் இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
2025-12-01 20:05:22
பிரதான மார்க்கத்தில் இன்று 19 தொடருந்து சேவைகள் இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
கடினமான சூழ்நிலையில் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜனாதிபதி
2025-12-01 19:25:44
புயலின் காரணமாக நாடு பாரிய அழிவுகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றினை ஆற்றியுள்ளார்.
2025-12-01 19:25:44
புயலின் காரணமாக நாடு பாரிய அழிவுகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றினை ஆற்றியுள்ளார்.
இலங்கையை வந்தடைந்த இந்திய விமானப்படையின் மற்றொரு விமானம்!
2025-12-01 19:05:32
இந்திய விமானப்படையின் C-130J ரகத்தைச் சேர்ந்த மற்றொரு விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.
2025-12-01 19:05:32
இந்திய விமானப்படையின் C-130J ரகத்தைச் சேர்ந்த மற்றொரு விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 19 பேர் கைது..!!
2025-11-30 12:20:25
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக பீட மாணவர்கள் 19 பேர் பகிடிவதை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
2025-11-30 12:20:25
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக பீட மாணவர்கள் 19 பேர் பகிடிவதை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழில் தொற்று நோய் ஏற்படும் அபாயம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்.
2025-11-30 12:13:59
வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நோய்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
2025-11-30 12:13:59
வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நோய்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் அனர்த்த நிலவரம் தொடர்பான அறிவிப்பு..!
2025-11-30 12:01:29
யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் நிலவர அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
2025-11-30 12:01:29
யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் நிலவர அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களுக்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது...!
2025-11-30 11:56:49
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களின் 93 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
2025-11-30 11:56:49
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களின் 93 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணி நன்கொடை..!
2025-11-29 14:38:23
தற்போது பாகிஸ்தானில் முத்தரப்புத் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு........
2025-11-29 14:38:23
தற்போது பாகிஸ்தானில் முத்தரப்புத் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு........
யாழ்ப்பாணத்தை பரட்டிப்போட்ட புயல்: பலியான உயிர்.
2025-11-29 14:34:02
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
2025-11-29 14:34:02
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்வு - 130 பேரை காணவில்லை..!
2025-11-29 14:31:40
நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலையால் இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதுடன் 130 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
<< Prev.Next > > Current Page: 31
2025-11-29 14:31:40
நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலையால் இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதுடன் 130 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.









