இலங்கையை வந்தடைந்த இந்திய மீட்பு குழுவினர்..!
2025-11-29 14:23:00
இலங்கையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு விமானம் மூலம் இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று அதிகாலை இலங்கைக்கு வந்துள்ளனர்.
2025-11-29 14:23:00
இலங்கையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு விமானம் மூலம் இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று அதிகாலை இலங்கைக்கு வந்துள்ளனர்.
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: இரண்டு காவலர்கள் படுகாயம்..!!
2025-11-28 13:06:16
அமெரிக்காவில், வெள்ளை மாளிகை அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு தேசிய காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
2025-11-28 13:06:16
அமெரிக்காவில், வெள்ளை மாளிகை அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு தேசிய காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது இலங்கை.
2025-11-28 13:03:14
ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமை (29) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்தாட இலங்கை தகுதி பெற்றுக்கொண்டது.
2025-11-28 13:03:14
ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமை (29) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்தாட இலங்கை தகுதி பெற்றுக்கொண்டது.
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பேருந்து பாரிய வெள்ளத்தில் சிக்கியுள்ளது.
2025-11-28 12:56:18
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று ராஜாங்கனை பகுதியில் வீதியை ஊடறுத்து செல்லும் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
2025-11-28 12:56:18
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று ராஜாங்கனை பகுதியில் வீதியை ஊடறுத்து செல்லும் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு விடுமுறை: வெளியான விசேட அறிவித்தல்..!!
2025-11-28 12:49:08
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் விடுமறை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2025-11-28 12:49:08
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் விடுமறை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடும் மழையின் கோர தாண்டவம்: 56 பேர் பலி - 21 பேர் மாயம்..!!
2025-11-28 12:41:32
கடந்த 72 மணி நேரத்தில் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 46 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
2025-11-28 12:41:32
கடந்த 72 மணி நேரத்தில் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 46 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும்: இலங்கை மின்சார சபை..!!
2025-11-28 12:34:51
பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவுறுத்தியுள்ளது.
2025-11-28 12:34:51
பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவுறுத்தியுள்ளது.
ஹாங்காங்கில் குடியிருப்பில் தீ விபத்து – 37 பேர் உயிரிழப்பு – 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை
2025-11-27 20:14:52
ஹாங்காங்கில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நேற்று (26) காலை ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில், 37 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2025-11-27 20:14:52
ஹாங்காங்கில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நேற்று (26) காலை ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில், 37 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் நூற்றாண்டு பழைமையான பாலம் இடிந்து விழுந்தது!
2025-11-27 20:07:50
கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கின் தாக்கத்தின் காரணத்தால் 1902ஆம் ஆண்டு கட்டப்பட்ட இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பெந்தோட்டை பழைய பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
2025-11-27 20:07:50
கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கின் தாக்கத்தின் காரணத்தால் 1902ஆம் ஆண்டு கட்டப்பட்ட இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பெந்தோட்டை பழைய பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
உயர்தர பரீட்சை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது!
2025-11-27 20:05:16
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தர பரீட்சை......
2025-11-27 20:05:16
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தர பரீட்சை......
சீரற்ற காலநிலை: யாழில் 706 பேர் பாதிப்பு!
2025-11-27 20:02:29
யாழ். மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 219 குடும்பங்களைச் சேர்ந்த706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
2025-11-27 20:02:29
யாழ். மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 219 குடும்பங்களைச் சேர்ந்த706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்கவிலிருந்து பலாலிக்கான உள்ளூர் விமான சேவை ஆரம்பிப்பது தொடர்பான தகவல்.
2025-11-26 19:46:08
கட்டுநாயக்காவிலிருந்து பலாலிக்கான உள்ளூர் விமான சேவையை ஆரம்பிப்பது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
2025-11-26 19:46:08
கட்டுநாயக்காவிலிருந்து பலாலிக்கான உள்ளூர் விமான சேவையை ஆரம்பிப்பது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அபார வெற்றி பெற்ற இலங்கை: மண்ணைக் கவ்வியது ஜிம்பாப்வே.
2025-11-26 19:29:56
பாகிஸ்தான் ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை 9 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.
2025-11-26 19:29:56
பாகிஸ்தான் ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை 9 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.
இலங்கை வரும் இந்திய இராணுவத் தளபதி.
2025-11-26 19:13:34
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி அவர்கள் இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வரவுள்ளார்.
2025-11-26 19:13:34
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி அவர்கள் இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வரவுள்ளார்.
சூட்சுமமான முறையில் கொழும்பிலிருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்த மூவர் யாழில் கைது..!
2025-11-26 19:02:52
கொழும்பில் இருந்து சூட்சுமமான முறையில் போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பனை செய்தவர் உள்ளிட்ட மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் நேற்றய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025-11-26 19:02:52
கொழும்பில் இருந்து சூட்சுமமான முறையில் போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பனை செய்தவர் உள்ளிட்ட மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் நேற்றய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசமாகும் காலநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!
2025-11-26 18:54:51
அடுத்துவரும் சில தினங்களுக்கு நாடு முழுவதிலும் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025-11-26 18:54:51
அடுத்துவரும் சில தினங்களுக்கு நாடு முழுவதிலும் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது..!!
2025-11-26 11:46:48
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 2.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
<< Prev.Next > > Current Page: 32
2025-11-26 11:46:48
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 2.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.









