இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் திடீர் மரணம்..!!
2025-11-22 12:18:57
இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் கடந்த 20ஆம் உயிரிழந்துள்ளார்.
2025-11-22 12:18:57
இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் கடந்த 20ஆம் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 1000 போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது..!!
2025-11-22 12:15:30
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்றயதினம் 1000 போதை மாத்திரைகளுடன் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
2025-11-22 12:15:30
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்றயதினம் 1000 போதை மாத்திரைகளுடன் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாய் - மகன் மீது அசிட் தாக்குதல்!! பறிபோனது தாயின் உயிர்!
2025-11-21 13:36:11
இரத்தினபுரி - அயகம பகுதியில் பெண் மற்றும் அவரது 16 வயது மகன் மீது நடத்தப்பட்ட அசிட் தாக்குதலில் தாய் உயிரிழந்துள்ளார்.
2025-11-21 13:36:11
இரத்தினபுரி - அயகம பகுதியில் பெண் மற்றும் அவரது 16 வயது மகன் மீது நடத்தப்பட்ட அசிட் தாக்குதலில் தாய் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தலில்ல் ஈடுபட்ட படகுடன் மூவர் கைது!!
2025-11-21 13:12:16
இந்தியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த படகுடன் மூவரை யாழ்ப்பாண பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
2025-11-21 13:12:16
இந்தியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த படகுடன் மூவரை யாழ்ப்பாண பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வயலில் சடலமாக மீட்கப்பட்ட தவிசாளர்! பொலிஸார் தீவிர விசாரணை!
2025-11-21 12:26:05
திருகோணமலை - கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளர் ரங்கிக பிரகாத் தர்மதாச மர்மண முறையில் உயிரிழந்த நிலையில் இன்று (21) காலை வயலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
2025-11-21 12:26:05
திருகோணமலை - கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளர் ரங்கிக பிரகாத் தர்மதாச மர்மண முறையில் உயிரிழந்த நிலையில் இன்று (21) காலை வயலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 இந்திய மீனவர்கள் இந்தியாவிற்கு திரும்பினர்..!
2025-11-20 19:01:53
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 இந்திய மீனவர்கள், இன்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டு தாய்நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
2025-11-20 19:01:53
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 இந்திய மீனவர்கள், இன்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டு தாய்நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட 22 பிரமிட் திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்..!
2025-11-20 18:52:48
தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பாக 22 நிறுவனங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
2025-11-20 18:52:48
தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பாக 22 நிறுவனங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
ஜப்பானில் பாரிய தீ விபத்து: 170 கட்டிடங்கள் தீயில் எரிந்து நாசம்..!
2025-11-20 18:43:26
ஜப்பானின் ஒய்டா மாகாணத்தில் சகனோஸ்கி நகரத்திலுள்ள துறைமுகத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
2025-11-20 18:43:26
ஜப்பானின் ஒய்டா மாகாணத்தில் சகனோஸ்கி நகரத்திலுள்ள துறைமுகத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
பொலிஸாரின் அதிரடி: யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர்..!
2025-11-20 18:39:44
விசேட அதிரடிப் படையினர் யாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனை கிராமத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025-11-20 18:39:44
விசேட அதிரடிப் படையினர் யாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனை கிராமத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்காள விரிகுடாவில் மோசமடையும் காலநிலை: வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!
2025-11-20 18:34:56
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு அருகாமையில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
2025-11-20 18:34:56
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு அருகாமையில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
யாழில் காற்றுடன் கூடிய கன மழை - 64 பேர் பாதிப்பு!
2025-11-19 20:43:04
கடந்த சில தினங்களாக தொடர்ந்த கன மழையுடன் கூடிய காற்று காரணமாக யாழில் 18 குடும்பங்களை சேர்ந்த 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
2025-11-19 20:43:04
கடந்த சில தினங்களாக தொடர்ந்த கன மழையுடன் கூடிய காற்று காரணமாக யாழில் 18 குடும்பங்களை சேர்ந்த 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
கல்முனை கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ள டொல்பின் மீன்!
2025-11-19 20:40:25
அம்பாறை - கல்முனை கடற்கரை பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
2025-11-19 20:40:25
அம்பாறை - கல்முனை கடற்கரை பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
யாழில் பயங்கரம்! பிரான்ஸிலிருந்து வந்த குடும்பஸ்தர் வெட்டிக் கொலை!!
2025-11-19 20:36:50
யாழ்ப்பாணம் - வடமராட்சி கரணவாய், கூடாவளவு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று நள்ளிரவு கூரிய ஆயுதங்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
2025-11-19 20:36:50
யாழ்ப்பாணம் - வடமராட்சி கரணவாய், கூடாவளவு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று நள்ளிரவு கூரிய ஆயுதங்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
SriLankan Airlines விமான சேவைக்கு கிடைத்த சர்வதேச கெளரவம்!
2025-11-18 20:51:46
சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவையாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
2025-11-18 20:51:46
சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவையாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
யாழில் பெருமளவான கோடாவுடன் ஒருவர் கைது!
2025-11-18 20:43:20
யாழ்ப்பாணம் - ஏழாலை வடக்கு பகுதியில் 180 லீட்டர்கள் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
2025-11-18 20:43:20
யாழ்ப்பாணம் - ஏழாலை வடக்கு பகுதியில் 180 லீட்டர்கள் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!
2025-11-18 20:40:10
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2025-11-18 20:40:10
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
350 மருந்து வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை!
2025-11-18 20:23:06
350 வகையான மருந்துகளுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
<< Prev.Next > > Current Page: 34
2025-11-18 20:23:06
350 வகையான மருந்துகளுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









