மணல்காட்டில் 75 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் அதிரடி கைது!
[2025-12-18 19:26:52]
மருதங்கேணி, மணல்காடு கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீட்பு பணியில் கிடைத்த பெறுமதியான நகை, பணத்தை ஒப்படைத்த இராணுவ வீரர்கள்.
[2025-12-18 19:20:42]
இலங்கை இராணுவ வீரர்கள் இடிபாடுகளுக்குள் இருந்து கண்டுபிடித்த ரூபாய் 300,000 ரொக்கப் பணம் மற்றும் சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் உரிய உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
யாழ். மாவட்ட அரச அதிபர் எழுவைதீவிற்கு திடீர் விஜயம்.
[2025-12-18 19:13:06]
யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் எழுவைதீவு பகுதிகளுக்கு களவிஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இந்தியத் துணைத் தூதுவருக்கும் சாவகச்சேரி நகரசபையினருக்கும் இடையில் சந்திப்பு!
[2025-12-18 19:09:33]
யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ், உபதவிசாளர் ஞா.கிஷோர், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மன்ற செயலாளர் செ.நிசான் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் வரவு-செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.
[2025-12-17 19:03:13]
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான பாதீடானது இன்றையதினம் நிறைவேற்றப்பட்டது.
அரச உத்தியோகத்தர்களுக்கு கொடுக்கப்படவுள்ள விசேட விடுமுறை!
[2025-12-17 18:55:01]
வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பரீட்சசை தொடர்பான அறிவித்தல்.
[2025-12-17 18:48:21]
வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாண விமான நிலைய புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
[2025-12-16 20:30:38]
யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றைய தினம் இடம்பெற்றது.
பருத்தித்துறை நகரசபை வரவு-செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கால் நிறைவேற்றம்.
[2025-12-15 20:01:44]
பருத்தித்துறை நகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இராணுவத்தின் ஆதரவுடன் புனரமைக்கப்படும் யாழ்ப்பாணம்-கொழும்பு ரயில் பாதை.
[2025-12-15 19:48:04]
வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்த அனுராதபுரம் முதல் யாழ்ப்பாணம் வரையிலான தொடருந்து பாதையின் புனரமைப்புப் பணிகள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
1740 கிலோகிராம் பீடி இலைகளை கைப்பற்றிய கடற்படையினர்..!
[2025-12-14 19:31:15]
12ஆம் திகதி இலங்கை கடற்படையினர் கடந்த சிலாபம் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் 1740 கிலோகிராம் பீடி இலைகளைக் கைப்பற்றியுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹெரோயினுடன் வெளிநாட்டவர் அதிரடி கைது..!!
[2025-12-14 19:04:33]
நாட்டிற்குள் ஹெரோயினுடன் வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
75வது இலங்கை கடற்படை ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்த தான நிகழ்வு.
[2025-12-12 19:36:25]
இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை முயற்சிகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான மத, சுற்றுச்சூழல் மற்றும் சமூக சேவை திட்டங்களை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய இராணுவத்துடன் கலந்துரையாடிய யாழ். இந்தியத் துணைத்தூதுவர்..
[2025-12-11 14:51:32]
பரந்தன் முல்லைத்தீவு A-35 வீதியின் பதினோராவது கிலோமீற்றரிலுள்ள பாலமானது வெள்ள அனர்த்தம் காரணமாக முற்றாக பாதிப்புக்குள்ளாகியிருந்தது.
யாழில் தீ விபத்தினால் ஆசிரியை உயிரிழப்பு..!!
[2025-12-11 14:47:36]
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
க.பொ.த.உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான செய்தி..!!
[2025-12-11 14:41:37]
சீரற்ற காலநிலை காரணமாக 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை நேற்றைய தினம் பரீட்சைகள் திணைக்களம் வெளியிடப்பட்டுள்ளது.
இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம் செய்த மனித உரிமைகள் ஆணைக்குழு..!
[2025-12-10 14:54:51]
இடைத்தங்கல் முகாம்களை இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலக இணைப்பாளர் டி.கனகராஜ் நேரில் சென்று பார்வையிட்டார்.









