வடதாரகை படகு மீண்டும் சேவையை ஆரம்பித்துள்ளது
[2026-06-16 11:29:34]
நெடுதீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு, திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில், மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.
சூட்சுமமான முறையில் மறைத்து கடத்திவரப்பட்ட பொருள்: சாரதி கைது..!!
[2026-06-16 11:20:09]
கிளிநொச்சியில் இருந்து தென்னம் மட்டைகளுக்குள் மறைத்து சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி வந்த வாகன சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ கொடியேற்றம் இன்று
[2026-06-15 19:29:53]
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ கொடியேற்றம் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து கல்பிட்டி வரையான கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை..!!
[2026-06-13 15:53:53]
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்
[2026-06-12 11:16:01]
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்றது.
குறிகாட்டுவான் இறங்குதுறை வீதி செப்பனிடும் பணிகள் ஆரம்பம்..!!
[2026-06-12 11:12:25]
யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறை வீதி செப்பனிட்டும் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட அரிய உயிரினம்..!!!
[2026-06-10 21:50:50]
யாழ்ப்பாணத்தில் சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
யாழில் ஆய்வு பணிகளை துவங்கிய நெதர்லாந்து தொல்லியல் நிபுணர்கள்
[2026-06-10 21:49:04]
இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு, வடக்கு பகுதிகளில் விரிவான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
வடக்கு ஆளுநர் மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவருக்கிடையில் சந்திப்பு
[2026-06-09 22:35:03]
இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேற்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணத்தில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
[2026-06-09 22:32:07]
வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அது தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: வெளியானது புள்ளிவிபரம்..!!
[2026-06-05 22:35:40]
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,228 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு மகா வித்தியாலத்தில் நூலகமொன்றை திறந்து வைத்த இந்திய உயர்ஸ்தானிகர்..!!
[2026-06-04 19:32:08]
நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களுக்கான நூலகத்தினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்றைய தினம் திறந்து வைத்துள்ளார்
குவைத் விமான நிலையத்தை தாக்கிய ஈரான்: 3 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி..!!
[2026-06-04 19:30:05]
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்
[2026-06-03 23:38:22]
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளையும் பலத்த மழை பெய்யும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம்...!
[2026-06-03 23:36:50]
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
[2026-06-02 22:27:55]
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த சிவகங்கை கப்பலானது பழுதடைந்த நிலையில் போக்குவரத்து சேவையானது இடைநிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
யாழில் பல லட்சங்களை கொள்ளையடித்த சிறுவன் உட்பட இருவர் சிக்கினர்: பொலிஸார் அதிரடி..!!
[2026-06-02 17:10:11]
வல்வெட்டித்துறை, கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 16 வயது சிறுவன் மற்றும் 19 வயது இளைஞன் ஆகியோர் கைது









