விண்வெளிக்குச் சென்று மீற்பு பணிகளை மேற்கொள்ளவுள்ள எலான் மஸ்க்..!!
[2024-08-09 11:24:53]
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையும் அவரது சக வீரரும் இந்த ஆண்டு முடியும் வரை பூமிக்குத் திரும்பமுடியாது என தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் ஐந்தாவது முறையாக வெடித்த இத்தாலியின் எட்னா எரிமலை...!!
[2024-08-06 09:43:34]
இந்த வருடத்தில் ஐந்தாவது முறையாக இத்தாலியின் மவுண்ட் எட்னா எரிமலை மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...!!
[2024-08-04 11:13:13]
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
விமானம் விழுந்து நொறுங்கியதில் 19 பயணிகளின் நிலை??
[2024-07-24 14:59:41]
விமானத்தில் இருந்த 19 பேரின் நிலை என்ன என்பது குறித்து தகவல் எதுவும் வெளிவரவில்லை
இம்ரான்கான் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!
[2024-07-17 10:29:32]
முன்னாள் பிரதமர் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தால் தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
கனடாவில் சக்கி வாய்ந்த நிலநடுக்கம்..!!
[2024-07-13 21:17:57]
கனடாவின் வான்கூவர் தீவின் மேற்கு கடற்கரையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அட்லாண்டிக் கடற்பகுதியில் படகு விபத்து:72 பேர் மாயம்..!
[2024-07-06 10:38:30]
கடந்த திங்கட்கிழமையன்று குறித்த படகு கவிழ்ந்ததில் நடுக்கடலில் மிதந்துக் கொண்டிருந்த 89 உடல்களை வடமேற்கு ஆபிரிக்க நாடான மாரிடேனியாவின் கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய பயிற்சியான பசுபிக் கடற்படை இராணுவப் பயிற்சி ஆரம்பம்..!
[2024-06-30 11:37:21]
உலகின் மிகப்பெரிய கடற்படை இராணுவப் பயிற்சியாகக் கருதப்படும் ரிம் ஆஃப் தி பசுபிக் (Rim of the Pacific) இராணுவப் பயிற்சி நேற்று ஆரம்பமாகியுள்ளது.
பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை...!
[2024-06-28 21:02:53]
தென்னாப்பிரிக்காவில் உள்ள பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மெக்சிகோவில் காட்டுத் தீயால் 500 வீடுகள் நாசம் - இருவர் உயிரிழப்பு!
[2024-06-23 11:57:19]
நியூ மெக்சிகோவில் தெற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் கிட்டத்தட்ட 500 வீடுகள் தீயில் எரிந்து நாசமாயின. இந்தத் தீயில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். மேலும், ருயிடோசோ நகரத்தில் வசிக்கும் 8,000 குடியிருப்பாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுனர்.
ஜப்பானில் பரவும் அரிய வகை நோய்....!
[2024-06-18 15:36:03]
STSS எனப்படும் ஸ்டிரெப்டோகாக்கல் டோக்சிக் ஷொக் சிண்ட்ரோம் (Streptococcal toxic shock syndrome) என்ற அரிய வகை நோய் பரவி வருவதாக அந்த நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
70 இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி: மங்கோலியாவில் தொடரும் துயரம்...!!
[2024-06-14 10:44:39]
மங்கோலியாவில் இயல்பை காட்டிலும் பயங்கரமான பனிப்புயல் வீசி வருவதால் உணவின்றி சுமார் 70 இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
100 வயது நபர் தம்முடைய 96 வயதுக் காதலியைக் கரம் பிடித்துள்ளார்
[2024-06-10 11:05:14]
இவர்களின் திருமணத்திற்கு வந்திருந்தோரும் ஆரவாரத்துடன் புதுமணத் தம்பதியை வாழ்த்தியுள்ளனர்.
நடுவானில் திடீரென குலுங்கிய விமானம் - பயணி ஒருவர் பலி..! 30 பேர் படுகாயம்:
[2024-05-22 12:18:43]
லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்களுடன் லண்டனின் ஹீத்ரோவிலிருந்து நேற்று (20) புறப்பட்ட சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான SQ 321 போயிங் 777-300ER என்ற விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதாகக் கூறப்படுகிறது.
வானூர்தி விபத்தில் ஈரான் அதிபர் உட்பட 09 பேர் உயிரிழப்பு!
[2024-05-20 13:43:23]
உலங்குவானூர்தி விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi) உயிரிழந்ததாக ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
அதிபர் இப்ராகிம் ரைசியுடன் உலங்குவானூர்தியில் பயணித்த வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண கவர்னர் மாலிக் ரஹ்மதி உள்பட 9 பேர் குறித்த விபத்தில் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
[2024-05-15 12:17:58]
ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளதோடு, 199 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவில் சரிந்து விழுந்த சாலை: பலியானவர்களின் தொகை 36 ஆக உயர்வு...!
[2024-05-03 11:33:39]
சீனாவில் கனமழை காரணமாக சாலை இடிந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.









