இது மாற்றத்திற்கான தருணம் !!!!
[2024-10-07 11:15:05]
மாற்றம் எமது வட கிழக்கிலும் மலையகத்திலும் ஏற்படவேண்டும்.
இனி வரும் தமிழ் தேசிய அரசியல் இளைஞர்களின் கையில்..!
[2024-10-03 19:37:40]
தாயகம் மற்றும் மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் மாறவேண்டும். இல்லையென்றால் மக்கள் மாற்றுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்த வருடத்தில் தற்காலிகமாக மற்றொரு நிலவு பூமிக்கு கிடைக்கப்போகிறதாக விஞ்ஞானிகள் தகவல்!
[2024-09-28 20:21:02]
வானில் இன்னொரு நிலாவும் தோன்றுவது போல் காட்சி அளிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
புலம்பெயர் அமைப்புகளின் மோதல்களும் தாயக தமிழர் எதிர்காலமும்.!!
[2024-09-12 10:25:22]
புலம்பெயர் தமிழ் அமைப்பொன்றின் கிளையில் அண்மைக்காலமாகவே பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. குறித்த அமைப்பின் பொறுப்பாளர் யார் என்பதில் உள்ள போட்டித் தன்மையும் நிதியினை பகிர்வதில் உள்ள சிக்கலுமே மோதலுக்கு காரணம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் பொது வேட்பாளர் சித்தாந்தமும் சிதறி போயிருக்கும் தமிழ் தேசியமும்..!!
[2024-09-09 14:45:38]
தற்காலத்திற்கு பொருத்தமற்ற நகர்வாகவே தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் தோன்றுகிறது. தமிழ் தேசிய உணர்வை வெளிகாட்டுவதற்காகவே பொது வேட்பாளர் தெரிவு எனக் கூறப்பட்ட போதிலும் குறிப்பிட்ட இலக்கை அடைவதில் இவர்களின் சித்தாந்தம் தோற்றுவிட்டதாகவே தோன்றுகிறது.
தலைகீழாக மாறியுள்ள தமிழ் தேசிய கட்சிகள் !
[2024-09-02 11:27:12]
இவர்களால் இன்னமும் தேர்தல் தொடர்பான ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க தெரியவில்லை
கனடாவில் நடந்தது என்ன?
ஈழத்தமிழர் அடையாளத்தை தவறாக பயன்படுத்தும் புலம்பெயர் அமைப்புகள்..!
[2024-08-28 15:59:19]
கனடாவில் நடைபெற்ற தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸின் இசை நிகழ்ச்சி குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. குறித்த வன்முறை கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. கனடாவில் தமிழ் மக்களின் பிரதான "Tamil Fest" எனும் தமிழர் தெருவிழாவுக்கான எதிர்ப்பின் வெளிப்பாடாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாத மலையக மக்களின் வாழ்வியல் நிலையும்; மாறவிடாத தலைமைகளும்..!
[2024-08-26 12:14:29]
மலையகத்தின் நிலை மற்றும் அம்மக்களின் வாழ்வியல் நிலை என்பன இன்னமும் மோசமான நிலையில் தான் உள்ளது. அரசும், சம்பள நிர்ணய சபை என்பன பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வை உறுதி செய்தாலும் இன்னும் ஒரு சில கம்பெனிகள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெரிகிறது. ஆனால் அரசியல்வாதிகளோ அனைத்துமே சரியாகி விட்டது போல பூசி மெழுகி வருகிறார்கள்.
இலங்கை தமிழரசு கட்சிக்குள் வெடித்தது பிளவு..! இரண்டு அணிகளாக இயங்கும் நிலை:
[2024-08-25 11:42:25]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது யாருக்கு என்று தீர்மானிப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தற்போது தமிழரசு கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அக்கட்சியை சார்ந்த தலைவர்களின் ஊடக சந்திப்புகள் மற்றும் ஊடக அறிக்கைகள் அதனை வெளிப்படையாகவே காட்டுகின்றன.
தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகியுள்ள தமிழ் அரசியல் தலைமைகள்..!!
[2024-08-23 15:58:16]
எமது நாட்டின் தேர்தலுக்கான வேலைகளும் பிரச்சாரங்களும் தற்போது அதிகமாக இடம்பெற்று வருவதால் மக்களின் உண்மையான பிரச்சினைகள், மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்கள் அனைத்தும் தற்போது தேர்தல் குடைக்குள் ஒழிந்துக்கொண்டன.
கைகலப்பில் ஈடுபட்ட மலையக பிரதிநிதிகள்...!!!
[2024-08-21 22:20:05]
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் ஒன்றின் எமது மலையக பிரதிநிதிகள் இருவர் கைகலப்பில் ஈடுபட்டமை தற்போது அனைவர் மத்தியிலும் பேசு பொருளாகியுள்ளது.மேலும் பிரதிநிதிகளாகிய இவர்களின் இத்தகைய சிறுபிள்ளைத்தனமான செயல்கள் பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலும் தமிழ் தலைமைகளின் போலி அரசியல் நாடகங்களும்...!!!!
[2024-08-13 20:53:48]
இலங்கை அரசியலில் ஒரு மாத காலமாக தமிழ் பொதுவேட்பாளர் யார் என்ற கேள்வியே அனைத்து மூலை முடுக்கெங்கும் கேட்கக் கூடியதாக இருந்தது.
ஜனாதிபதி தேர்தலும் மலையக மக்களும்...!!
[2024-08-09 10:59:29]
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வடகிழக்கிலுள்ள அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இணைந்து நேற்றைய தினம் பொது வேட்பாளர் ஒருவரை தேர்வு செய்து விட்டார்கள். ஆனால் இப்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எமது மலையக மக்கள் எவ்வாறு முகம் கொடுக்கப் போகின்றனர் என்பதே மிகப் பெரிய கேள்வி.
பொது வேட்பாளர் யார்..? இழுத்தடிக்கும் தமிழர் தரப்பு...!
[2024-08-07 16:19:02]
நேற்று முன்தினம் இடம்பெற்ற பொது வேட்பாளர் தெரிவு கூட்டத்தில் பொது வேட்பாளர் யார் என்று தீர்மானம் எட்டப்படவில்லை என தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர். நேற்றைய கலந்துரையாடலில் இறுதியாக தெரிவு செய்யப்பட்ட இரு வேட்பாளர்களில் இறுதியாக ஒருவரின் பெயரை தேர்வு செய்வதில் நீண்ட விவாதங்கள் இடம் பெற்று விவகாரமானதால் பொது வேட்பாளரை தேர்வு செய்ய முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்மையில் பொதுவேட்பாளர் சிந்தனை யாருக்காக..?
[2024-08-01 21:00:25]
தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் பொது வாழ்வில் கட்டமைப்பு சார்ந்து சிந்திக்கும் பாரம்பரியம் மிகவும் பலவீனமாகவுள்ளது. கட்சிகளும் அவ்வாறே பொருத்தமான கட்டமைப்பு இல்லாத பின்னணியில் தான் இயங்குகின்றன. இருக்கின்ற கட்டமைப்புகளும் பலவீனமாக இருப்பதினால் தான் இன்று சில கட்சிகள் நீதிமன்றம் ஏற வேண்டி இருக்கிறது.
திரைப்பட கதாநாயகர்களாகும் எமது மலையக அரசியல்வாதிகள்
[2024-07-29 12:29:29]
ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு அடையாளம் உள்ளது அத்தகைய அடையாளத்தை நாம் தொலைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.










