யாழில் மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: தந்தை, மகன் பலி..!!
[2026-04-22 18:55:37]
யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தியில், பலாலி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
யாழில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது...!
[2026-04-22 18:51:23]
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
யாழில் காணி மோசடி: சிக்கிய முக்கிய சந்தேக நபர்...!!
[2026-04-21 22:53:23]
யாழ்ப்பாணத்தில் சுமார் 160 பரப்பு காணியை மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு உதவிய குற்றச்சாட்டில், ஒரு வருட தேடுதலின் பின்னர் புத்தளத்தைச் சேர்ந்த நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாக்கு நீரிணை கடந்து நான்கு சிறுவர்கள் சாதனை...!
[2026-04-21 19:31:46]
தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட ஆபத்தான பாக்கு நீரிணை கடற்பகுதியை, ஆட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் இருபுறமும் நீந்திக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி
[2026-04-21 19:23:15]
யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற மேஜர் ஜெனரல் K.J.N.M.P.K நவரத்ன, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேற்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அரச பாடசாலைகளில் இன்று கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்
[2026-04-20 12:25:30]
புத்தாண்டு விடுமுறை கடந்த 11ம் திகதி முதல் நேற்றைய தினம் வரை வழங்கப்பட்டிருந்தது. இன்று ஆரம்பமாகும் புதிய தவணை ஜூலை மாதம் 24ம் திகதி வரை நடைமுறையிலிருக்கும்
குறிகட்டுவான் இறங்கு துறையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்.
[2026-04-20 12:21:37]
இவ் புனரமைப்பிற்காக சுமார் 984.73 மில்லியன் ரூபா பணத்தை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவ் இறங்குதுறை புதிய தோற்றத்துடன் பல தசாப்தங்களின் பின் மீள நிர்மானிக்கப்பட உள்ளது.
யாழில் சோகம்: கடலில் மூழ்கி நபர் ஒருவர் மரணம்..!!
[2026-04-20 12:14:13]
வெளிநாட்டில் இருந்து வந்த உறவினர்களுடன் கடலில் நீராட சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத் திட்டம்
[2026-04-19 21:41:28]
நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத் திட்டம் 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழுமை பெறும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
"மதங்கள் வேறு - மனிதம் ஒன்று" - நல்லிணக்கத்தை வலியுறுத்தும் சர்வமத மாநாடு
[2026-04-19 21:29:45]
"மதங்கள் வேறு - மனிதம் ஒன்று" எனும் மகுட வாசகத்துடன், சமுதாயங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலியுறுத்தும் சர்வமத மாநாடு நேற்று யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை மைதானங்கள் அபிவிருத்தி
[2026-04-17 11:15:28]
மைதானங்களுக்குத் தேவையான முறையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பராமரிப்பு வசதிகளும் உறுதிப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது.
ஹந்தானை மலைப்பகுதியை படம் பிடிக்க சென்று மாயமானவர் - இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
[2026-04-16 10:58:55]
எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக அவரை காலை வேளையில் மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்.
[2026-04-16 10:40:16]
அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ்ப்பாணம்- உடுவில் பகுதியில் திறந்து வைப்பு
[2026-04-15 15:58:47]பற்றைக் காணி ஒன்றில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடு
[2026-04-15 13:35:25]
எலும்புக் கூடுகள் தொடர்பில்......
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம்.
[2026-04-15 13:22:10]
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.











